Disqus Shortname

உத்திரமேரூரில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

உத்திரமேரூர்அக், 11 

 காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர்
பேரூராட்சிக்குட்பட்ட 4 வது வார்டு
திருமலையா பிள்ளை தெருவில் சிப்பவர் முகுந்தன் ஒய்வு பெற்ற அரசு
ஊழியர், இவரது மனைவி ராதா இவர்கள்
வீட்டில் தனிமையில் வசித்து
வருகின்றனர், இவர்களுக்கு சொந்தமாக
200 வருட பழமை வாய்ந்த  பூர்வீக
வீடு உள்ளது, இவர்களது முக்கிய ஆவணங்கள் மற்றும் நகைளை பூர்வீக

வீட்டில் வைத்திருந்தனர், வழக்கும் போல் நேற்று வீட்டை பூட்டி விட்டு

அருகிலிருந்த புதிய வீட்டிற்கு தூங்குவதற்காக சென்றனர். இன்று காலை

வீட்டின் கதவை திறந்து பார்த்த போது வீட்டில் இருந்த 50 சவரன் நகை, 5

லட்சம் மதிப்பிலான வைரம், 15 கிலோ வெள்ளி, கணாமல் போய் இருப்பதை

கண்டு அதிர்ச்சியடைந்த இவர் உத்தரமேரூர் காவல் துறைக்கு தகவல்

தெரிவித்தார், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தடயங்களை கைப்பற்றி

தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்

No comments