உத்தரமேரூர் அரசினர் மகளிர் மேல் நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
உத்தரமேரூர் ஜீன், 19
உத்தரமேரூர் வட்ட சட்ட பணிகள் சார்பில் உத்தரமேரூர் அரசினர் மகளிர்
மேல்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. உத்தரமேரூர் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி எம்.ஜெயசங்கர் தலைமை தாங்கி மகளிர்கான உரிமைகள் பிரச்சைனைகளை சட்டத்தின் மூலம் தீர்வுகாணும் வழி முறைகள் குறித்து விளக்கமாக பள்ளி மாணவியர்களுக்கு விளக்கிக்கூறினார், இதில் வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் கருணாநிதி, தன்னார்வ தொண்டர் ஜெயந்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழு மூத்த நிர்வாக உதவியாளர் கே.இராமலிங்கம் சிறப்பாக செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் பள்ளி மாணவிகள் ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உத்தரமேரூர் வட்ட சட்ட பணிகள் சார்பில் உத்தரமேரூர் அரசினர் மகளிர்
மேல்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. உத்தரமேரூர் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி எம்.ஜெயசங்கர் தலைமை தாங்கி மகளிர்கான உரிமைகள் பிரச்சைனைகளை சட்டத்தின் மூலம் தீர்வுகாணும் வழி முறைகள் குறித்து விளக்கமாக பள்ளி மாணவியர்களுக்கு விளக்கிக்கூறினார், இதில் வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் கருணாநிதி, தன்னார்வ தொண்டர் ஜெயந்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழு மூத்த நிர்வாக உதவியாளர் கே.இராமலிங்கம் சிறப்பாக செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் பள்ளி மாணவிகள் ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments