Disqus Shortname

காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காஞ்சிபுரம் ஒன்றியத்தில் எம்.பி.மரகதம்குமரவேல் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

உத்தரமேரூர்ஜீன்,18
காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காஞ்சிபுரம் ஒன்றியத்தில் காஞ்சிபுரம்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கு.மரகதம்குமரவேல் கொளுத்தும் வெய்யிலில் அவளுர், அங்கம்பாக்கம், தம்மனூர்,
சூர், மாகரல், களக்காட்டுர், குருவிமலை ஆகிய 23 காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் கிராமம் கிராமமாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.  ஒரு லட்சத்து 46ஆயிரத்து 866 வாக்குகள் வித்தியாசத்தில் .தி.மு.. அமோக வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு காஞ்சி மேற்கு மாவட்ட கழக செயலாளரும், எம்.எல்..வுமான வாலாஜாபாத்பா.கணேசன் தலைமையில் சென்று வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். பொதுமக்கள் எம்.பி.க்கு ஆரத்தி எடுத்து சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். காஞ்சி.பன்னீர்செல்வம்,  காஞ்சிபுரம் ஒன்றிய கழக செயலாளரும்,காஞ்சி ஒன்றியக்குழுத் தலைவர் தும்பவனம்.ஜீவானந்தம், வாலாஜாபாத் ஒன்றியக்குழுத்தலைவர் என்.எம்.வரதராஜீலு, எஸ்.எஸ்.ஆர் சத்தியா,பேரூராட்சித்தலைவர் அக்ரிக.நாகராஜன்,  ஊராட்சிமன்ற தலைவர்கள் அங்கம்பாக்கம்முருகன், தம்மனூர்அஞ்சாலட்சிபிள்ளையார், மாகரல்உஷாராணிவெங்கடேசன் துணைத்தலைவர்அருள்,கோவிந்தம்மாள்திருநாவுக்கரசு, வி,அசேகன், விஜயாஉலகநாதன், ஒன்றியகுழு உறுப்பினர் சிவகாமிபழனி, கிளைசெயலாளர் எஸ்.மோகன் உட்பட .தி.மு.கவினர் கூட்டணி கட்சி
நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

No comments