கம்மாளம்பூண்டியில் அம்மா திட்ட முகாம்
உத்தரமேரூர் ஜீன்,06
உத்தரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட கம்மாளம்பூண்டி கிராமத்தில் மக்களைத்
தேடி அம்மா முகாம் நடைபெற்றது. இந்நிகழச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மாரி தலைமை தாங்கினார். சட்ட பாதுகாப்பு திட்டம் தனி வட்டாசியர் வரவேற்புரை ஆற்றினார். இம்முகாமில் காஞ்சி மேற்கு மாவட்ட கழக செயலாளரும் உத்தரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ.வாலாஜாபாத் பா.கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொது மக்கள் மனுக்களை பெற்றார். இவ்விழாவில் ஒன்றிய கழக செயலாளர்கள் கே.பிரகாஷ்பாபு, வி,ஆர்,அண்ணாமலை, ஒன்றியக்குழுத்தலைவர் ஆர்,கமலக்கண்ணன், ஒன்றிய குழுதுணை தலைவர் அ.ரவிசங்கர், தொகுதி கழக செயலாளர் கே.ஆர்.தருமன், பேரூராட்சி துணைத்தலைவர் தயாளன், ஊராட்சி மன்ற
தலைவர்கள் பழனி, அரிகிருஷ்ணன், புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் பழனி,
ஆகியோர் கலந்து கொண்டனர்.
உத்தரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட கம்மாளம்பூண்டி கிராமத்தில் மக்களைத்
தேடி அம்மா முகாம் நடைபெற்றது. இந்நிகழச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மாரி தலைமை தாங்கினார். சட்ட பாதுகாப்பு திட்டம் தனி வட்டாசியர் வரவேற்புரை ஆற்றினார். இம்முகாமில் காஞ்சி மேற்கு மாவட்ட கழக செயலாளரும் உத்தரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ.வாலாஜாபாத் பா.கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொது மக்கள் மனுக்களை பெற்றார். இவ்விழாவில் ஒன்றிய கழக செயலாளர்கள் கே.பிரகாஷ்பாபு, வி,ஆர்,அண்ணாமலை, ஒன்றியக்குழுத்தலைவர் ஆர்,கமலக்கண்ணன், ஒன்றிய குழுதுணை தலைவர் அ.ரவிசங்கர், தொகுதி கழக செயலாளர் கே.ஆர்.தருமன், பேரூராட்சி துணைத்தலைவர் தயாளன், ஊராட்சி மன்ற
தலைவர்கள் பழனி, அரிகிருஷ்ணன், புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் பழனி,
ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments