உத்தரமேரூரில் ஜமாபந்தி துவக்கம்
உத்தரமேரூர்
வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமையன்று ஜமாபந்தி துவங்கியது. உத்தரமேரூர் வட்டம்
1423-ம் பசலி வருவாய் தீர்வாயத்தில் வருவாய் கோட்ட தீர்வாய அலுவலர் து.சந்திரன் தலைமையில்
136 மனுக்கள் பெறப்பட்டது முதியோர் உதவித்தொகை 11, ரேஷன் கார்டு 3, பட்டா மாற்றம் முழுபுலம்
54, உட்பிரிவு 33, வீட்டுமனை பட்டா 11, நிலஉடமை மேம்பாட்டு திட்டம் திருத்தம் 2, நில
ஒப்படை 3, கிராம கணக்கில் பெயர் மாற்றம் 4, பட்டா எண் திருத்தம் 8, ஆக்கிரமிப்பு அகற்றல்
2, இதர மனுக்கள் 5 பெறப்பட்டுள்ளது. உத்தரமேரூர் வட்டாட்சியர் வி.ரவி வரவேற்று முன்னிலை
வகித்தார். ஜீன் மாதம் 3ம் தேதி முதல் ஜமாபந்தி துவங்கி 13 ம் தேதி வரை செயல்படும்
என்று கூறினார்கள்.
No comments