Disqus Shortname

உத்தரமேரூரில் மழை நிர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

உத்தரமேரூர் ஜீன்,12
உத்தரமேரூர் பேரூராட்சியில் வியாழக்கிழமையன்று  மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வுபேரணி நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர்  சு.அரோக்கியதாஸ் வரவேற்றார்.  துணைத்தலைவர் எ.தயாளன்.  முன்னிலை வகித்தார்.  உத்தரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு  பேரணியை கொடியசைத்து துவக்கி  வைத்தார்.  பேரூராட்சி முன்னாள் தலைவர் வி.ஆர். அண்ணாமலை, உட்பட பலர் பங்கேற்றனர். முக்கிய  வீதிகளின்  வழியாக  மழை நீர் சேகரிப்பு பற்றி கோஷமிட்.டு சென்றனர். 6-வது வார்டு  உறுப்பினர் ஏ.சர்தார்கான் நன்றி கூறினார்.  

No comments