அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
உத்தரமேரூர் மேற்கு ஒன்றியம், அதிமுக சார்பில் திங்கள்கிழமை
அம்மையப்பநல்லூர் கிராமத்தில் 3-ஆம் ஆண்டு சாதனை விளக்க கூட்டமும்,
வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்புக் கூட்டமும் நடந்தது.
ஒன்றியச் செயலர் வி.ஆ.அண்ணாமலை தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் தலைவர் எஸ். கோவர்தனன் வரவேற்றார்.காஞ்சி மேற்கு மாவட்டச் செயலரும், உத்தரமேரூர் எம்.எல்.ஏ.வுமான வாலாஜாபாத் பா.கணேசன் முன்னிலை வகித்து பேசினார்.
இக்கூட்டத்தில், காஞ்சி எம்.எல்.ஏ. சோமசுந்தரம், கிழக்கு ஒன்றியச் செயலர் கே.பிரகாஷ்பாபு, ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் அ.ரவிசங்கர், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத் தலைவர் என்.எம்.வரதராஜிலு, ஒன்றிய இளைஞரணி துணைச் செயலர் ஆர்.ஜெயபால், ஒன்றிய மகளிர் அணி துணைச் செயலர் மானாம்பதிகண்டிகை லூசியாஜேம்ஸ், புலியூர் ஊராட்சி மன்றத் தலைவர் பி.பழநி, எம்.கே.பி.வேலு, பொ.சசிக்குமார். என். அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் அண்ணா தொழிற்சங்கம் ஏ.துலுக்காணம் நன்றி கூறினார்.
ஒன்றியச் செயலர் வி.ஆ.அண்ணாமலை தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் தலைவர் எஸ். கோவர்தனன் வரவேற்றார்.காஞ்சி மேற்கு மாவட்டச் செயலரும், உத்தரமேரூர் எம்.எல்.ஏ.வுமான வாலாஜாபாத் பா.கணேசன் முன்னிலை வகித்து பேசினார்.
இக்கூட்டத்தில், காஞ்சி எம்.எல்.ஏ. சோமசுந்தரம், கிழக்கு ஒன்றியச் செயலர் கே.பிரகாஷ்பாபு, ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் அ.ரவிசங்கர், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத் தலைவர் என்.எம்.வரதராஜிலு, ஒன்றிய இளைஞரணி துணைச் செயலர் ஆர்.ஜெயபால், ஒன்றிய மகளிர் அணி துணைச் செயலர் மானாம்பதிகண்டிகை லூசியாஜேம்ஸ், புலியூர் ஊராட்சி மன்றத் தலைவர் பி.பழநி, எம்.கே.பி.வேலு, பொ.சசிக்குமார். என். அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் அண்ணா தொழிற்சங்கம் ஏ.துலுக்காணம் நன்றி கூறினார்.
No comments