Disqus Shortname

மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்

உத்தரமேரூர் ஜீன் 11
உத்தரமேரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மழைநீர் சேகரிப்பு
குறித்த விழிப்புணர்வு முகாம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின்
மூலமாக நடத்தப்பட்டது. இவ்விழாவில் மழைநீரை சேகரிப்பது எப்படி மழைநீர் சேகரிப்பால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கி
கூறப்பட்டது. இம்முகாமில் பொறியாளர் ப.நூருல்லா, நிலநீர் வல்லுநர் சம்பத்
துணை பொறியாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

No comments