திருவுருவ படம் திறப்பு விழா
உத்தரமேரூர்
ஒன்றிய செயலாளர் இரா.நாகன் தலைமையில் பேரூர் கழக செயலாளர்
என்.எஸ்.பாரிவள்ளல் முன்னிலையில் உத்தரமேரூர் ஒன்றிய கழகத்தை சார்ந்த லயன்
டி.கே.கோபாலகிருஷ்ணனின் தாயார் திருமதி. டி.கே.ஆண்டாள் அம்மாள்
திருவுருவபடத்தை காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான
தா.மோ.அன்பரசன் திறந்து வைத்து மலர் அஞ்சலி செய்து வணங்கினார். உடன்
வாலாஜாபாத். ஒன்றிய கழக துணைச்செயலாளர் சேகர், பேரூர் செயலாளர் பாண்டியன்,
ஜெயகுமார், வரலட்சுமி கோபாலகிருஷ்ணன்,18 –வது வார்டு உறுப்பினர்
ஆர்.தேவராஜன், கணேசன், விபுஷ்ணன், மணி ஆறுமுகம் மற்றும் கோபாலகிருஷ்ணன்
குடும்பத்தினர். உடன் உள்ளனர்.
No comments