பஸ் கண்ணாடி உடைப்பு
திருப்புலிவனம் அருகே, ஞாயிற்றுக்கிழமை(09-06-2013) அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
உத்தரமேரூரில் இருந்து காஞ்சிபுரத்திற்கு, அரசு டவுண் பஸ் ஞாயிற்றுக்கிழமை மாலை புறப்பட்டு சென்றது.
திருப்புலிவனம் அருகே சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இளைஞர்கள், அந்த பஸ் மீது கல்லால் தாக்கி விட்டு தலைமறைவாயினர். இதில் கண்ணாடிகள் நொறுங்கின. உத்தரமேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
உத்தரமேரூரில் இருந்து காஞ்சிபுரத்திற்கு, அரசு டவுண் பஸ் ஞாயிற்றுக்கிழமை மாலை புறப்பட்டு சென்றது.
திருப்புலிவனம் அருகே சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இளைஞர்கள், அந்த பஸ் மீது கல்லால் தாக்கி விட்டு தலைமறைவாயினர். இதில் கண்ணாடிகள் நொறுங்கின. உத்தரமேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
No comments