Disqus Shortname

உத்தரமேரூரை அடுத்த மல்லியங்கரணை பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியதில் தீபிடித்து கரும்பு தோட்டம் சேதம்

உத்தரமேரூர் ஜீன்,02
உத்தரமேரூரை அடுத்த மல்லியங்கரணை பகுதியில் வசிப்பவர் எம்.பாஞ்சாலம் இவருக்கு சொந்தமான நிலத்தில் இரண்டு ஏக்கர் கரும்பு சாகுபடி செய்து இருந்தார்கள். அண்மையில் வீசிய பலத்த சூறாவளி காற்றில் கரும்பு தோட்டம் தீயில் எறிந்து கருகின தகவல் அறிந்ததும். தீயணைப்பு துறையினர்  வந்து தீயை அனைத்தனர். இதில் 65000 மதிப்புள்ள  கரும்பு தோட்டம் எறிந்து நாசமாகியது. இது குறித்து காவல் துறையினர்  விசாரித்து வருகின்றனர்.

No comments