உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள் கல்வியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா
உத்தரமேரூ்ர மே,31
உத்தரமேரூர்
மீனாட்சி அம்மாள் கல்வியியல் கல்லுாரியின் 2-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
கல்லுாரி வளாகத்தில் அண்மையில் நடந்தது. கல்லுாரி முதல்வர் கா.பாண்டியன்
வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். அறக்கட்டளை செயலாளர் செல்லத்துரை
பட்டமளிப்பு விழாவை துவக்கி வைத்தார். மீனாட்சி அம்மாள் பல்கலை கழக
துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் ஏ.ஞானம் பாராட்டி பேசினார். மீனாட்சி
அம்மாள் அறக்கட்டளை நிர்வாகியும், மீனாட்சிபல்கலைக்கழக வேந்தருமான
ஏ.என்.இராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி பட்டங்கள் வழங்கி வாழ்த்தி பேசினார்
முடிவில் தமிழ் பேராசிரியை இளவரசி நன்றி கூறினார்.
No comments