லா.எண்டத்துார் ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலய அக்னி வசந்த விழா நிறைவு
உத்தரமேரூர் ஜீன்,26
உத்தரமேரூரை அடுத்த லா.எண்டத்துார் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ
திரௌபதியம்மன் ஆலய அக்னி வசந்த விழா 12ம் தேதி புதன்கிழமையன்று துவங்கி ஜீன் 26 ம் தேதி புதன்கிழமையன்று முடிவுற்றது. செய்யாறு வட்டம்,
பெருங்கட்டூர் அசனமாப்பேட்டை வே.ஜெயபாலன் மகாபாராத சொற்பொழிவாற்றினார். இரவு நாடகம் நடந்தது. விழாவிற்க்கான ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் விழா உபயதாரர்கள் செய்திருந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து அம்மனை வழிப்பட்டனர்.
உத்தரமேரூரை அடுத்த லா.எண்டத்துார் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ
திரௌபதியம்மன் ஆலய அக்னி வசந்த விழா 12ம் தேதி புதன்கிழமையன்று துவங்கி ஜீன் 26 ம் தேதி புதன்கிழமையன்று முடிவுற்றது. செய்யாறு வட்டம்,
பெருங்கட்டூர் அசனமாப்பேட்டை வே.ஜெயபாலன் மகாபாராத சொற்பொழிவாற்றினார். இரவு நாடகம் நடந்தது. விழாவிற்க்கான ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் விழா உபயதாரர்கள் செய்திருந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து அம்மனை வழிப்பட்டனர்.
No comments