கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி சாலவாக்கத்தில் அகில இந்திய அன்னை இந்திரா பேரவை இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
உத்தரமேரூர் மே-8
உத்தரமேரூர்தாலுக்காசாலவாக்கம்கிராமத்தில்புதன்கிழமையன்றுகரநாடகாவில்நடைபெற்றதேர்தலில்காங்கிரஸ்கட்சிஅமோகவெற்றிபெற்றதைமுன்னிட்டுஅகிலஇந்தியஅன்னைபேரவைபட்டாசுகள்வெடித்துபொதுமக்களுக்குஇனிப்புகள் வழங்கிகொண்டாடினார்கள். காவணிபாக்கம் சீனிவாசன், காண்டீபன்சித்தனக்காவூர் தேவராஜ் தலைமையிலும் மகபூப்பாஷா, வரதன், சிட்டிபாபு,பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் காங்கிரஸ் கட்சிமாவட்ட தலைவர் சி.ராமசாமி கொடியேற்றினார். அகில இந்திய அன்னை இந்திராபேரவை மாநில தலைவர் சாலவாக்கம் எம்.உசேன் காமராஜர் சிலைக்கு மாலைஅணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இளைஞர் காங்கிரஸ்உதயகுமார், முன்னாள் மாவட்ட செயலாளர் தெய்வசிகாமணி உட்பட பலர்பங்கேற்றனர்.
உத்தரமேரூர்தாலுக்காசாலவாக்கம்கிராமத்தில்புதன்கிழமையன்றுகரநாடகாவில்நடைபெற்றதேர்தலில்காங்கிரஸ்கட்சிஅமோகவெற்றிபெற்றதைமுன்னிட்டுஅகிலஇந்தியஅன்னைபேரவைபட்டாசுகள்வெடித்துபொதுமக்களுக்குஇனிப்புகள் வழங்கிகொண்டாடினார்கள். காவணிபாக்கம் சீனிவாசன், காண்டீபன்சித்தனக்காவூர் தேவராஜ் தலைமையிலும் மகபூப்பாஷா, வரதன், சிட்டிபாபு,பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் காங்கிரஸ் கட்சிமாவட்ட தலைவர் சி.ராமசாமி கொடியேற்றினார். அகில இந்திய அன்னை இந்திராபேரவை மாநில தலைவர் சாலவாக்கம் எம்.உசேன் காமராஜர் சிலைக்கு மாலைஅணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இளைஞர் காங்கிரஸ்உதயகுமார், முன்னாள் மாவட்ட செயலாளர் தெய்வசிகாமணி உட்பட பலர்பங்கேற்றனர்.
No comments