ஆலஞ்சேரியில் அவ்வையார் திருவிழா
உத்தரமேரூர் மே-7
உத்தரமேரூர் தாலுக்கா, ஆலஞ்சேரி கிராமத்தில் திங்கட்கிழமையன்று திருவிழா
சிறப்பாக நடந்தது. நூறு வருடங்களுக்கு மேலாக நடைபெறும் இத்திருவிழா
அவ்வையார் திருவீதிஉலா நடந்தது. பக்தர்கள் அவ்வையாருக்கு கூழ்ஊற்றி
படையல் செய்தனர். வானவேடிக்கை, பாட்டுக்கச்சேரி நடந்தது. ஒன்றிய குழு
பெருந்தலைவர் ஆலஞ்சேரி ஆர்.கமலக்கண்ணன் முன்னிலையில் நடைபெற்ற
திருவிழாவில் விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். ஆயிரக்கணக்கான
பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்றனர்.
சிறப்பாக நடந்தது. நூறு வருடங்களுக்கு மேலாக நடைபெறும் இத்திருவிழா
அவ்வையார் திருவீதிஉலா நடந்தது. பக்தர்கள் அவ்வையாருக்கு கூழ்ஊற்றி
படையல் செய்தனர். வானவேடிக்கை, பாட்டுக்கச்சேரி நடந்தது. ஒன்றிய குழு
பெருந்தலைவர் ஆலஞ்சேரி ஆர்.கமலக்கண்ணன் முன்னிலையில் நடைபெற்ற
திருவிழாவில் விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். ஆயிரக்கணக்கான
பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்றனர்.
No comments