உத்தரமேரூரில் கோடை நிறைவு இடி மின்னலுடன் மழை
உத்தரமேரூர் மே,29
உத்தரமேரூரில் செவ்வாய்கிழமையன்று
இரவு 7.50 ல் இருந்து 8,25 வரை இடி,மின்னலுடன் மழைபெய்தது, கோடை
வெய்யிலின் அக்னி நட்சத்திதரத்துடன் கூடிய கடுமையான வெய்யில் கடந்த 22
நாட்களாக மக்களை வாட்டியது. அதன் நிறைவு நாளான செவ்வாய் கிழமையன்று காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை கடுமையான அனல் காற்றுடன் வெய்யில் வாட்டியது. இரவு பெய்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதில் பொதுமக்களுக்கு புத்துணர்வு வந்தது போல் இருந்தது.
No comments