உத்திரமேரூர் அரிமா சங்கம் நீர்மோர் பந்தல் திறப்பு
உத்தரமேரூர் மே-6
உத்தரமேரூர் பேருந்துநிலையம் அருகே வீராபெருமாள் ஐயங்கார் தெருவில்
திங்கட்கிழமையன்று உத்தரமேரூர் சோழா அரிமா சங்கம் சார்பில் நீர்மோர்
பந்தல் திறப்புவிழா நடந்தது. சங்கத்தலைவர் யூ.அமர்த்தலால்
தலைமைதாங்கினார். செயலாளர் கே.வி.சேகர் வரவேற்றார். பொருளாளர் டாக்டர்
ஆனந்த் முன்னிலை வகித்தார். அரிமா சங்க நிர்வாகிகள் வி.ஏ.ஓ.கோபி,
வழக்கறிஞர் மணி, துணைச்செயலாளர் கோ.சந்தானகிருஷ்ணன், ஆ.ஏழுமலை, பில்கி,
தே.வீராசாமி, கவுன்சிலர் ஆனந்தன், மின்வாரியம் நாராயணன் உட்பட
நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
உத்தரமேரூர் பேருந்துநிலையம் அருகே வீராபெருமாள் ஐயங்கார் தெருவில்
திங்கட்கிழமையன்று உத்தரமேரூர் சோழா அரிமா சங்கம் சார்பில் நீர்மோர்
பந்தல் திறப்புவிழா நடந்தது. சங்கத்தலைவர் யூ.அமர்த்தலால்
தலைமைதாங்கினார். செயலாளர் கே.வி.சேகர் வரவேற்றார். பொருளாளர் டாக்டர்
ஆனந்த் முன்னிலை வகித்தார். அரிமா சங்க நிர்வாகிகள் வி.ஏ.ஓ.கோபி,
வழக்கறிஞர் மணி, துணைச்செயலாளர் கோ.சந்தானகிருஷ்ணன், ஆ.ஏழுமலை, பில்கி,
தே.வீராசாமி, கவுன்சிலர் ஆனந்தன், மின்வாரியம் நாராயணன் உட்பட
நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
No comments