Disqus Shortname

மானாம்பதியில் மாணவர்கள் உண்ணாவிரதம்

உத்தரமேரூர் மார்ச்,25
உத்தரமேரூர் தாலுக்கா மானாம்பதி ஊராட்சியில்  கிராம மன்ற அலுவலக முன்பு இளைஞர்கள், கல்லுாரி மாணவர்கள் இலங்கை போர் குற்றத்தை எதிராக தீர்மானத்தை ஆதரிக்க வலியுறுத்தி 50 க்கும் மேற்பட்டோர்  திங்களன்று உண்ணா விரதம் இருந்தனர். இராஜபக்சேவிற்கு எதிரான கோஷமிட்டனர். சுற்றுலா வாகன ஓட்டுனர்  பிரபு ஊராட்சி மன்ற உறுப்பினர் தணிகேஸ் குமார் கோபிநாத், தமிழ் செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர். 

No comments