காவனூர் புதுச்சேரி முதல்வர் ஜெயலலிதா 65-வது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கழக செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கி மாபெரும் பொதுக்கூட்டத்தல் பங்கேற்ப்பு
உத்தரமேரூர் மார்-01
காஞ்சிபுரம்
மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் தமிழக முதல்வரும் அ.தி.மு.க நிரந்தர
பொதுச்செயலாளரும்மான ஜெயலலிதா 65-வது பிறந்த நாளை முன்னிட்டு
வியாழக்கிமையன்று நலத்திட்ட உதவிகள் வழங்கி மாபெரும் பொதுக்கூட்டம்
நடந்தது. தொகுதி கழக செயலாளர் கே.ஆர்.தர்மன் தலைமை தாங்கினார். மேற்கு
ஒன்றிய கழக செயலாளர் வி.ஆர்.அண்ணாமலை, ஒன்றிய குழு தலைவர்,
ஆர்.கமலக்கண்ணன், துணை தலைவர் அ.ரவிசங்கர், அனைவரையும் வரவேற்றனர்.
அ.தி.மு.க. காஞ்சி மேற்கு மாவட்ட கழக செயலாளர், உத்தரமேரூர் தொகுதி சட்ட
மன்ற உறுப்பினர், வாலாஜாபாத் பா.கணேசன் முன்னிலை வகித்து. விலையில்லா தையல்
மிஷின்கள் சைக்கிள்கள் பயனாளிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார். தலைமை
கழக பேச்சாளர் எம்.டி.ராஜேந்திரன், கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு,
கே.கங்காதரன் உட்பட பலர் வாழ்த்தி பேசினார்கள். மாவட்ட ஊராட்சி உறுப்பினர்
காந்தாதர்மன், ஒன்றிய குழு உறுப்பினர் பெ.தேன்மொழி
பெருமாள்,எம்.எல்.ஏ.வாலாஜாபாத் பா.கணேசனுக்கு சால்வை அனிவித்து வரவேற்றனர்.
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுமதிகுணசீலன், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் இ.தயாளன் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் கே.தயாளன் ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் தங்க.பஞ்சாட்சரம் மா.எம்.ஜி.ஆர்.ம.இ.செ.ஒழையூர் ஆர்.நாராயணசாமி குண்ணவாக்கம்
ஆர்.கிருஷ்ணமூர்த்தி உத்தரமேரூர் டைல்ஸ் எஸ்.சேகர்
மா.சி.பி.து.செ.ஏ.சர்தார்கான், ஒன்றிய மகளிர் அணி துணைச்செயலாளர்
லுாசியாஜேம்ஸ், திருப்பபுலிவனம் ஒன்றிய குழு உறுப்பினர் கார்வண்ணன்
திருவந்தவார் முருகன் பெருநகர் என்.கருணாமூர்த்தி, மானாம்பதி எ.ராஜாமணி.
தண்டரை தணிகைவேல், சாலவாக்கம் ஒன்றிய குழு உறுப்பினர் வனிதா முருகன்,
ஒன்றிய கழக அவைத்தலைவர் சி.சுப்பிரமணியன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர்
பி.வில்வபதி. ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர்
பி,ஜி.ரஞ்சித் அ.பி.சத்திரம் பெருமாள் எம்.கே.பி.வேலு என்.எஸ்,மணி ஒன்றிய
மகளிர் அணி செயலாளர் எ,அற்புதம் ஒன்றிய பாசறை செயலாளர்
குப்பன் ஊராட்சி மன்ற தலைவர் எம்.எஸ்.பெருமாள் மேலவை பிரதிநீதி
எம்.பி.லட்சா, என்,ஷெரிபாய், முனியன் பி.முந்திரி, மேனலுார் அ.வேலாயுதம்
ஒன்றிய மாணவர் அணி துணைச்செயலாளர் காட்டுப்பாக்கம் ஆர்.சரவணகுமார் கே.கே.பெருமாள் நன்றிகூறினார்.
No comments