Disqus Shortname

குடும்ப சண்டை பெண் துாக்கிட்டு தற்கொலை

உத்தரமேரூர் மார்ச்,12
உத்தரமேரூர் தோட்டகார தெருவில் வசிக்கும் தண்டபாணி (48) இவரது மனைவி சித்ரா (35) திங்கட்கிழமை பகல் 2 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 6ம் வகுப்பு படிக்கும் கார்த்திகேயன் மகன் உள்ளார். குடும்ப சண்டை காரணமாக தற்கொலை செய்துள்ளதாக கூறுப்படுகிறது. உத்தரமேரூர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு செங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை பற்றி போலீசார்  விசாரித்து வருகின்றனர்.

No comments