உத்தரமேரூர் பகுதியில் இன்று மின் தடை
உத்தரமேரூர் பகுதியில் இன்று மின் தடை
உத்தரமேரூர் மார்ச்,26
தமிழ்
நாடு மின்சார வாரியம், காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம், தெற்கு கோட்டத்ல்
உள்ள களியாம்பூண்டி மாகரல்,பெருநகர் துணை மின் நிலையங்களில் 26.032013
வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக காலை 9.00 மணி முதல் மாலை 5.00
மணி வரையில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதனால் உத்தரமேரூர் ,நீரடி,
வேடபாளையம், காரணிமண்டபம், களியாம்பூண்டி மேல்பாக்கம், திருப்ஙபுலிவனம், மருதம்,
சிலாம்பாக்கம், ஆண்டித்தாங்கல், மாகரல், ஆர்பாக்கம், களக்காட்டூர்,
இளைஞனார்வேலுார், காவான்தண்டலம் காவாம்பயிர், கம்மராஜபுரம், வயலக்காவூர்,
படூர், சிறுமைலுார், பெருநகர், மானாம்பதி, ஆக்கூர், தண்டரை, ஆலத்துார்,
உக்கல், கூழமந்தல், தேத்துறை, அத்தி, இளநீர்க்குன்றம்,அதைச் சுற்றியுள்ள
கிராமங்களுக்கு மின் விநியோகம் தடைபடும் என தெற்கு காஞ்சிபுரம்
செயற்பொறியாளர் அ.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.
No comments