புத்தளியில் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிட திறப்பு விழா
உத்தரமேரூர் மார்ச்,15
உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியம் அனைவருக்கும்
கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் புத்தளிகிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்
6.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தலைமை ஆசிரியர் அறை மற்றும் கூடுதல் வகுப்பறை
கட்டிடத்தை வியாழக்கிழமையன்று உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத்
பா,கணேசன் திறந்து வைத்து வாழ்த்தி பேசினார்..முதன்மை கல்வி அலுவலர் அமுதவள்ளி முன்னிலை
வகித்தார். ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் ஆர்.கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். வட்டார
வளமைய மேற்பார்வையாளர் ஏ.இராஜேந்திரன் வரவேற்றார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சி.சந்திரா
உதவி திட்ட அலுவலர் எஸ்.எஸ்.எ. வி.ஞானசேகரன்
ஒன்றிய குழு துணைத்தலைவர் அ.ரவிசங்கர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுமதிகுணசீலன்
ஒன்றிய கழக செயலாளர்கள் கே.பிரகாஷ்பாபு வி.ஆர்.அண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர் இரா.மில்டன்ஜான்பிரபு
(வ.ஊ) வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.உஷாராணி (கி.ஊ) உட்பட பலர் வாழ்த்தி பேசினார்கள்.
இவ்விழாவில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் காந்தா தர்மன் புத்தளி இடைநிலை ஆசிரியர் தா.மால்கம் பள்ளி தலைமை ஆசிரியர் ச.குணசுந்தரி
எம்.கே.பி.வேலு ஒன்றிய பொருளாளர் வி.அண்ணாதுரை புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் பழனி ஒன்றிய
இளைஞர் அணி செயலாளர் பி.ஜி.ரஞ்சித் அ.பி.பெருமாள்
குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி மேனலுார்
வேலாயுதம் உட்பட பலர் கலந்துகொண்டனர். காவாம்பயிர் ஊராட்சி மன்ற தலைவர் சு.குணசேகரன்
நன்றி கூறினார்.
No comments