Disqus Shortname

உத்தரமேரூரில் சமரச மையம் திறப்பு

உத்தரமேரூர் ஜன,24
உத்தரமேரூர் வட்டாட்சியர் அலுவகத்தில் நேற்று சமரச மையம் துவக்க விழா நடந்தது. மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி எம்.ஜெய்சங்கர் தலைமை தாங்கி சமரசமையத்தை திறந்து  வைத்தார். இச்சமரச மையத்திற்கு ஒரு வழக்கறிஞரும், தன்னார்வளர்கள் 2 பேர் பங்கு பெறுவார்கள் வாரத்தில் சனிக்கிழமையன்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை இம்மையம் செயல்படும் பொதுமக்கள் தங்களது.  குறைகளை மனுக்கள் மூலம் கொடுத்து பயனடையலாம் என்று நீதிபதி கூறினார். வாக்கறிஞர் அரசு வழக்கறிஞர் மணி உட்பட பலர் பங்கேற்றனர்.  வட்ட சட்டப்பணிகள் குழு மூத்த நிர்வாக உதவியாளர் கே.இராமலிங்கம் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

No comments