Disqus Shortname

புலியூரில் அம்மா திட்ட முகாம்.

உத்தரமேரூர் ஜன,10
உத்தரமேரூர் தாலுக்கா புலியூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமையன்று அம்மா திட்டமுகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.பழனி தலைமை தாங்கினார். வட்டாட்சியர் சி.சாவித்திரி முன்னிலை வகித்தார். காவனுார்புதுச்சேரி விவசாய வங்கி இயக்குனர் பி.பிரபாவதி வரவேற்றார். முதியோர் உதவிக்தொகை 9 புதிய குடும்ப அட்டை 1, பெயர் சேர்த்தல்1, முதியோர் உதவிக்தொகை 4 மனுக்கள்  ஏற்கப்பட்டது. வருவாய் ஆய்வாளர் ராஜேஷ்  கிராம நிர்வாக அலுவலர் ஹரிஹரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments