புலியூரில் அம்மா திட்ட முகாம்.
உத்தரமேரூர்
தாலுக்கா புலியூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமையன்று அம்மா திட்டமுகாம்
நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.பழனி தலைமை தாங்கினார். வட்டாட்சியர்
சி.சாவித்திரி முன்னிலை வகித்தார். காவனுார்புதுச்சேரி விவசாய வங்கி
இயக்குனர் பி.பிரபாவதி வரவேற்றார். முதியோர் உதவிக்தொகை 9 புதிய குடும்ப
அட்டை 1, பெயர் சேர்த்தல்1, முதியோர் உதவிக்தொகை 4 மனுக்கள் ஏற்கப்பட்டது. வருவாய் ஆய்வாளர் ராஜேஷ் கிராம நிர்வாக அலுவலர் ஹரிஹரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments