உத்தரமேரூரில் தைபூச திருப்பாவாடை அன்னாபிஷேகம்
உத்தரமேரூர் ஜன-17
உத்தரமேரூர்
ஸ்ரீ ஆனந்தவல்லி நாயக சமேத ஸ்ரீசுந்தரவரதராஜபெருமாள் கோவிலில் வெள்ளிக்கிழமையன்று தைபூசத்தை
முன்னிட்டு திருப்பாவாடை அண்ணாபிஷேகம் மூலவருக்கு நடந்தது. முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.ஜவஹர் 1250
பக்தர்களுக்கு அன்னாபிஷேகமும், சர்க்கரை பொங்கலும் வழங்கினார். மூலவருக்கு சிறப்ப அபிஷேகம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா
ஆர்.சேஷாத்ரி செய்திருந்தார்.
No comments