கண்டன ஆர்பாட்டம்
உத்திரமேரூர் மார், 03
உத்திரமேரூர் தாலுக்கா அலுவலகம் எதிரே பாமக மற்றும் தமிழ்நாடு உழவர்
பேரியக்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்
நடைப்பெற்றது. ஆர்பாட்டத்தில் மத்திய அரசு நிலம் கையகப்படுத்தும்
திட்டத்தால் விவசாயிகளில் நிலங்கள் பரிபோகும் அபாயம் உள்ளது. என்றும்
ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும திட்டத்தைவிட தற்போது மத்திய அரசின் திட்டமானது மிகவும் விவசாயிகளை பாதிக்கும் என்று பல்வேறு கோஷங்கள் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பாமக மற்றும் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் நிர்வாகிகள்
ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உத்திரமேரூர் தாலுக்கா அலுவலகம் எதிரே பாமக மற்றும் தமிழ்நாடு உழவர்
பேரியக்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்
நடைப்பெற்றது. ஆர்பாட்டத்தில் மத்திய அரசு நிலம் கையகப்படுத்தும்
திட்டத்தால் விவசாயிகளில் நிலங்கள் பரிபோகும் அபாயம் உள்ளது. என்றும்
ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும திட்டத்தைவிட தற்போது மத்திய அரசின் திட்டமானது மிகவும் விவசாயிகளை பாதிக்கும் என்று பல்வேறு கோஷங்கள் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பாமக மற்றும் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் நிர்வாகிகள்
ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments