சாலவாகத்தில் திமுக ஒன்றிய இளைஞரணி சார்பில் 116 பேர் இரத்தானம்
உத்திரமேரூர் மார்,02
உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை
முன்னிட்டு திமுக ஒன்றிய இளைஞரணி சார்பில் நேற்று இரத்ததான முகாம்
நடைபெற்றது. இம்முகாமில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பொ.மணி தலைமை
தாங்கினார். சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார் முன்னிலை வகித்தார்.
காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை
துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இளைஞரணி சார்பில் நடைபெற்ற
இரத்ததான முகாமில் 116 இளைஞர்கள் இரத்தம் அளித்தனர். தலைமை கழக செயற்குழு
உறுப்பினர் இரா.நாகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை,
உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், டி.கே.எம்.கோபாலகிருஷ்ணன்
மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை
முன்னிட்டு திமுக ஒன்றிய இளைஞரணி சார்பில் நேற்று இரத்ததான முகாம்
நடைபெற்றது. இம்முகாமில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பொ.மணி தலைமை
தாங்கினார். சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார் முன்னிலை வகித்தார்.
காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை
துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இளைஞரணி சார்பில் நடைபெற்ற
இரத்ததான முகாமில் 116 இளைஞர்கள் இரத்தம் அளித்தனர். தலைமை கழக செயற்குழு
உறுப்பினர் இரா.நாகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை,
உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், டி.கே.எம்.கோபாலகிருஷ்ணன்
மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
No comments