Disqus Shortname

இரு தரப்பினர் மோதல்: ஒருவர் காயம்

உத்திரமேரூர் ஜன,17
உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தில் மாட்டு பொங்களன்று கிராமத்தில்
உள்ள கால்நடைகளை அலங்கரித்து கோவில்கள் மற்றும் முக்கிய வீதி வழியாக அழைத்து செல்வது வழக்கம் இந்நிலையில் நேற்று மாலை
மாதவன்(28), ஆனந்தன்(36), தர்மலிங்கம்(56), மனோகர்(50), வெங்கடச்சலம்(60)
ஆகியோர் மீது பெருநகர் போலீசார் வழக்கு  பதிவு செய்து விசாரித்து
வருகின்றனர்.
கால்நடைகளை பெருநகரில் உள்ள எல்லை கல் அருகே அழைத்து செல்லும் போது செந்தில் (24) மற்றும் அவர்களது நண்பர்களும் அங்கு கால்நடைகளை அழைத்து வந்த இளையராஜா(28) மற்றும் அவர்களது நண்பர்களிடம் முன்விரோதம் காரணமாக வாக்கு வாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் வாக்கு வாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில் செந்தில் மற்றும் இளையராஜாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பெருநகர் போலீசார் இருவரையும் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக தினகரன்(43),

No comments