உத்தரமேரூரில் இன்று கருட சேவை
உத்தரமேரூர் மே,8
உத்தரமேரூர் ஸ்ரீ.ஆனந்தவல்லி தாயார் சித்திரை மாத பிரம்மோற்வசம்
செவ்வாய்கிழமை காலை கொடியேற்றத்துடன் துவங்கியது ஸ்ரீ.சுந்தரவரதர்
சப்ரவாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் திருவீதி உலா நடந்தது. 3ம்
நாள் இன்று வியாழக்கிழமை காலை 5 மணி அளவில் ஸ்ரீ.சுந்தரவரதராஜ பெருமாளை கருட வாகனத்தில் கோபுரதரிசனம் தரிக்கலாம். ததியாராதனை பஜனை குழுவினர் 11ம் ஆண்டு ஹரிபந்த சேவையில் 7ம் தேதி புதன்கிழமையன்று சகஸ்ரநாம பூஜை, லஷ்மிபூஜை, கோ.பூஜை. ஆண்டாள் திருப்பாவையும், முடிந்தபின் மாலை 6 மணிக்கு காஞ்சி டி.இராதாகிருஷ்ணதாஸன் தலைமையில் ஸ்ரீஹரிபஜனை நடக்கிறது. மாலை 7 மணிக்கு ஆள்வராம்பூண்டி இராமசாமி பாகவதரின் திருப்பாவையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரை ஸ்ரீ முரளிகிருஷ்ணா பஜனை குழுவினரின் ஹரிபந்த சேவை நடக்கிறது. எம்.ஆதிமூலம்தாஸன், (எ) ஆறுமுக தாஸன். உட்பட கருட சேவை உற்சவ தாரர்கள் வன்னியர் சங்கத்தினர். ஸ்ரீ முரளிகிருஷ்ணா பஜனை சபாவினர் கலந்து கொள்கின்றனர்.
உத்தரமேரூர் ஸ்ரீ.ஆனந்தவல்லி தாயார் சித்திரை மாத பிரம்மோற்வசம்
செவ்வாய்கிழமை காலை கொடியேற்றத்துடன் துவங்கியது ஸ்ரீ.சுந்தரவரதர்
சப்ரவாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் திருவீதி உலா நடந்தது. 3ம்
நாள் இன்று வியாழக்கிழமை காலை 5 மணி அளவில் ஸ்ரீ.சுந்தரவரதராஜ பெருமாளை கருட வாகனத்தில் கோபுரதரிசனம் தரிக்கலாம். ததியாராதனை பஜனை குழுவினர் 11ம் ஆண்டு ஹரிபந்த சேவையில் 7ம் தேதி புதன்கிழமையன்று சகஸ்ரநாம பூஜை, லஷ்மிபூஜை, கோ.பூஜை. ஆண்டாள் திருப்பாவையும், முடிந்தபின் மாலை 6 மணிக்கு காஞ்சி டி.இராதாகிருஷ்ணதாஸன் தலைமையில் ஸ்ரீஹரிபஜனை நடக்கிறது. மாலை 7 மணிக்கு ஆள்வராம்பூண்டி இராமசாமி பாகவதரின் திருப்பாவையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரை ஸ்ரீ முரளிகிருஷ்ணா பஜனை குழுவினரின் ஹரிபந்த சேவை நடக்கிறது. எம்.ஆதிமூலம்தாஸன், (எ) ஆறுமுக தாஸன். உட்பட கருட சேவை உற்சவ தாரர்கள் வன்னியர் சங்கத்தினர். ஸ்ரீ முரளிகிருஷ்ணா பஜனை சபாவினர் கலந்து கொள்கின்றனர்.
No comments