Disqus Shortname

ஸ்ரீ.அழகு சுந்தரவரதராஜ பெருமாள் 62-ம் ஆண்டு சித்ராபௌர்ணமி விழா

உத்தரமேரூர் மே,15

உத்தரமேரூர் அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்தில் 500 வருடம் பழமை வாய்ந்த
ஸ்ரீ.அழகு சுந்தரவரதராஜ பெருமாள் கோவிலில் 62-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பக்தர்கள் விரதமிருந்து கோவிலை சுற்றி அங்கபிரதேஷனம் செய்து நேத்தி கடன்களை நிறைவேற்றினர். சுவாமிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனை நடைப்பெற்றது. பின்னர் சுவாமி அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பக்தர்களுக்கு அருள் பாவித்தார். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீ.அழகு சுந்தரவரதராஜ பெருமாளை வழிப்பட்டனர்.

No comments