Disqus Shortname

பொன்னியம்மன் கோவிலில் திருடர்கள் கைவரிசை

உத்திரமேரூர் மே.15 2015:
உத்தரமேரூர் அடுத்த சோமநாதபுரத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொன்னியம்மன் கோவில் உள்ளது நேற்று இரவு திருடர்கள் அம்மனின் 3 தாலிகள் மற்றும் கோவிலில் இருந்த ஒலி.ஒளி,பெருக்கி மின்சாதனங்களை திருடி சென்று உள்ளனர், காலை கோவிலை திறந்த பூசாரி மாரி பொருட்கள் சிதறிகிடப்பதை கண்டு அதிரிச்சிடைந்த அவர் உத்தரமேரூர் போலீசார்க்கு தகவல் தெரிவித்தார் இதுகுறித்துஉத்தரமேரூர் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்

No comments