Disqus Shortname

உத்திரமேரூரில் ஜமாபந்தி துவக்கத்தில் 196 மனுக்கள்

உத்திரமேரூர் மே,06
உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி துவங்கியது.
உத்திரமேரூர் வட்டம் 1423-ம் பசலி வருவாய் தீர்வாயத்தில் மாவட்ட கூடுதல்
நிலப்பிரிவு அலுவலர் த.பாரி தலைமை தாங்கினார். வட்டாட்சியர் பேபிஇந்திராமுன்னிலை வகித்தார், நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள்,உதவியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுதிருப்புலிவனம், மருதம், ஒழுகரை, புலிவாய், கருவேப்பம்பூண்டி உட்பட 15கிராமங்களிலிருந்து பொது மக்களிடம் மனுக்களை பெற்றனர். இதில் முதியோர்உதவித்தொகை, ரேஷன் கார்டு, பட்டா மாற்றம் உட்பட 196 மனுக்கள்பெறப்பட்டுள்ளது.

No comments