உத்திரமேரூரில் கலை நிகழ்ச்சி
உத்திரமேரூரில் உள்ள ஷிவாஞ்சலி நாட்டிய
பயிற்சி பள்ளியின் சார்பில் தேவிகள்
தரிசனம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் (மே 23 ) சனிக்கிழமை
உத்திரமேரூரில் உள்ள ஸ்ரீ
பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடத்தப்பட்டது. இதில் 1ம் வகுப்பு
முதல் 12 ம் வகுப்பு வரையிலான
மாணவர்கள் கலந்துக்கொண்டனார்
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு
விருந்தினராக ராஜ யோக ஆசிரியர் அகிலா
கலந்துகொண்டர்.நாட்டிய பயிற்றுநர் அருள்
ராஜ் அவர்கள் பரதநாட்டியம் பற்றி அபிநயங்களுடன் விளக்கினார். இந்நிகழ்ச்சிக்கு
பள்ளியின் மாணவர்கள்
மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
No comments