பெருமாள் கோவிலில் அதிமுகவினர் சிறப்பு பூஜை 108 தேங்காய் உடைப்பு
உத்திரமேரூரில்
நேற்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா செத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையானதை
முன்னிட்டு உத்திரமேரூர் வீர ஆஞ்நோயருக்கும், ஸ்ரீ.சுந்தரவரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீ.ஆனந்தவல்லி
தாயாருக்கும் நேற்றிக்கடனாக விசேஷ சிறப்பு பூஜைகளை காஞ்சி மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர்
தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான வாலாஜாபாத்பா.கணேசன், தலைமையில் நடைப்பெற்றது. கோவில்
முன்பாக 108 தேங்காய் உடைத்தும், ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் வழங்கினார். இவ்விழாவிற்கு
ஒன்றியக்குழுத் தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத் தலைவர் ரவிசங்கர், ஒன்றிய செயலாளர்கள்
வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு, மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் பொ.சசிகுமார், தண்டரைதணிகைவேல்,
புலியூர்பழனி, ஜெயவிஷ்ணு, மேனலூர்வேலாயுதம், அ.பி.சத்திரம்பெருமாள், வாலாஜாபாத் சேர்மென்
என்.எம்.வரதராஜீலு, தலைவர் நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்
No comments