காஞ்சிபுரம் உத்திரமேரூரில் பொய் வழக்கில் இருந்து விடுதலையான புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதாவுக்காக சிறப்பு பூஜையும் வெள்ளிதேர் இழத்தும் நேர்த்தி கடன் நிறைவேற்றம்
பொய் வழக்கில் விடுதலையான ஜெ.ஜெயலலிதாவுக்கு
நேர்த்திக்கடன் நிறைவேற்ற காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வழக்கருத்தீஸ்வரர் கோவில்
குமரகோட்டம் மற்றும் சித்ரகுப்தர் திருக்கோவிலில் பொய் வழக்கில் இருந்து நேற்று முன்தினம்
ஜெயலலிதா விடுதலையானதையொட்டி சிறப்பு பூஜை நடைப்பெற்றது இதில் கைத்தறி மற்றும் துணி
நூல் துறை அமைச்சர் கோகுல இந்திரா மற்றும் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத்
பா.கணேசன் காஞ்சி சட்ட மன்ற உறுப்பினர் வி்.சோமசுந்தரம் காஞ்சிபுரம் மாவட்ட நகர ஒன்றியத்தை
சோ்ந்த கழக தோழர்கள் கலந்து கொண்டனர்
உத்திரமேரூர் புகழ் பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜையும் வெள்ளி
தேர் இழத்தும் நடுத்தெரு ஸ்ரீமாரிஅம்மன் கோவிலில் 108 தேங்காய் உடைத்தும் உத்திரமேரூர்
சட்ட மன்ற உறுப்பினர் வாலஜாபாத் பா.கணேசன் தலைமையில்
ஒன்றியகுழுத்தலைவர்ஆர்.கமலக்கண் ணன்,துனைத்தலைவர்அ.ரவிசங்கர் ஒன்றிய
செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு ஒன்றியகுழு
உறுப்பினர் தங்கபஞ்சாட்சரம், ஒழுகரை
ஒ,வி.வரதன், இ.தயாளன்,
அ.பி.சத்திரம் ஜி.பெருமாள், புலியூர்
தலைவர் பி.பழனி,மேனலூர் தலைவர் எம்.எஸ்.பெருமாள் கிளைகழகசெயலாளர் எம்,எ.வேலாயுதம்.
திருவந்தவார் முருகன் ஒன்றியகுழு உறுப்பினர் கார்வண்ணன் மானாம்பதி எ.ராஜாமணி தண்டரைதணிகைவேல்.
பொ.சசிக்குமார், சத்யாநரசிம்மன், கா.ஜெயவிஷ்ணு கே.சி.எம்.விஜய்,
வி.பி.சதிஷ் பொ.குணா டைல்ஸ் சேகர் பூந்தண்டலம் ராஜந்திரன் முன்னாள் கவுன்சிலர்
என்.எஸ்.மணி உட்பட பலர் பங்கேற்றனர்
No comments