Disqus Shortname

சாலவாக்கத்தில் காந்தி பிறந்த நாள்விழா உத்திரமேரூர்

உத்திரமேரூர்  அக்,03
உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கத்தில் நேற்று மகாத்மாகாந்தி பிறந்த நாள் விழாவும், காமராஜர் நினைவு நாள் விழாவும் நடந்தது. நிகழ்ச்சியில் மேகநாதன் தலைமை தாங்கினார். கே.பார்த்தீபன், எஸ்.எம்.தெய்வசிகாமணி முன்னிலை வகித்தனர். அகில இந்திய அன்னை இந்திரா  பேரவை மாநிலத்தலைவர் எம்.உசேன் மகாத்மாகாந்தி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் சி.இராமசாமி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். காண்டீபன் இனிப்புகள் வழங்கினார். கபார் நன்றி கூறினார்.

No comments