Disqus Shortname

உத்திரமேரூர் ஒன்றியங்களில் அஇஅதிமுக வினர் உண்ணாவிரதப் போராட்டம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

உத்திரமேரூர் அக், 05
உத்திரமேரூர் கிழக்கு ஒன்றியத்தை சேர்ந்த திருப்புலிவனம், திருமுக்கூடல்,
படூர், சாலவாக்கம் மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த பெருநகர், மானாம்பதி,
மானாம்பதிகண்டிகை, கருவேப்பம்பூண்டி ஆகிய பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட அஇஅதிமுகவினர் கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் உத்திரமேரூர் எம்.எல்.ஏ வாலாஜாபாத்பா.கணேசன் தலைமை
தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கே.பிரகாஷ்பாபு, வி.ஆர்.அண்ணாமலை
சேர்மென் ஆர்.கமலக்கண்ணன், துணைச்சேர்மென் அ.ரவிசங்கர், மாவட்ட
கவுன்சிலர் சுமதிகுணசீலன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பி.சரளாபிரகாஷ்பாபு,
பெருநகர் விஜயகுமார், எம்.ஐ.சதீஷ், புலியூர்பழனி, கௌசல்யாமுருகன்,
சம்பத், ரேவதிஇராஜேந்திரன், டில்லிபாபு, ஒன்றிய கவுன்சிலர்கள்
வனிதாமுருகன், கார்வண்ணன், அம்மா பேரவை செயலாளர் திருவந்தவார்முருகன்,
சசிகுமார், லூசியாஜேம்ஸ், அமலோபவராஜ், மாவட்ட, ஒன்றிய, கிளை கழக
நிர்வாகிகள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 100
மேற்ப்பட்ட அதிமுக தொண்டர்கள் மொட்டை அடித்து தங்களின் எதிர்ப்பை
தெரிவித்தனர்.

No comments