Disqus Shortname

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து உத்திரமேரூரில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம்


உத்திரமேரூர்  அக்,01:
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தீர்ப்பை கண்டித்தும் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரியும்  உத்திரமேரூர் பஸ்நிலையம் அருகே 500–க்கும் மேற்பட்டோர் இன்று காலை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதில் 300–க்கும் மேற்பட்ட பெண்களும் பங்கேற்றனர்.


No comments