உத்தரமேரூரில் அதிமுக பிரமுகர் சி.இளையராஜா திருமணம் எம்.எல்.ஏக்கள் வி.சோமசுந்தரம், வாலாஜாபாத் பா.கணேசன் வாழ்த்து
உத்தரமேரூர் பிப்-7
உத்தரமேரூர் பாவோடும்தோப்புத்தெரு எல்லப்பசெங்குந்தர்-சாரதாம்பாள் பௌத்திரனும், தெய்வத்திரு.சிட்டிபாபுசெங்குந் தர்-திருமதி.ராணியம்மாள்
தம்பதியரின் குமாரனும், அதிமுக நகர இளைஞரணி இணைச் செயலாளர்
சி.இளையராஜாவிற்கும், வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டம், பணப்பாக்கம்,
சின்னத்தெரு, லேட்.பி.கு.கிஷ்டப்பசெங்குந்தர் -பட்டம்மாள் பௌத்திரியும் பி.சி.அண்ணாமலை செங்குந்தர் - காமாட்சி தம்பதியரின் மூத்தகுமாரத்தியுமான
எ.லோகேஷ்வரி (எ) இந்திராகாந்திக்கும் உத்தரமேரூர் மிஷின் ஸ்கூல் தெருவில்
உள்ள பி.டி.என்.திருமன மண்டபத்தில் காலை 8.35 மணியளவில் திருமணம் நடந்தது. காஞ்சிபுரம்
மேற்கு மாவட்ட கழக செயலாளரும், எம்.எல்.ஏவுமான வி.சோமசுந்தரம்,
உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன், ஒன்றிய கழக
செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு, ஒன்றிய குழுத்தலைவர்
ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர், முன்னாள் ஒன்றிய கழக செயலாளர்
கே.தயாளன், குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, களியாம்பூண்டி
தங்க.பஞ்சாட்சரம், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி,
பேரூராட்சி விவசாய பிரிவுசெயலாளர் பி.முந்திரி, எ.பி.அருள், ஓ.வி.வரதன்,
புலியூர் பழனி, மேனலூர் வேலாயுதம், ஆதவப்பாக்கம் கோதண்டம் மற்றும் மாவட்ட
இளைஞரணி இணைச்செயலாளர் பொ.சசிகுமார், மாவட்ட மகளிர் அணி துணைச்செயலாளர்
என்.சத்யாநரசிம்மன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் எம்.கே.பி.வேலு, பேரூராட்சி
இளைஞரணி இணைச்செயலாளர் மு.துரைபாபு, இளைஞரணி செயலாளர் கே.சி.எம்.விஜய்,
பேரூராட்சி பாசறை தலைவர் வி.பி.சதீஷ், பேரூராட்சி பாசறை பொருளாளர் பி.குணா
உட்பட பலர் மணமக்களை வாழ்த்தினார்கள். பேரூராட்சி 12-வது வார்டு உறுப்பினர்
சி.ரேவதி, பேரூராட்சி அம்மா பேரவை துணைச் செயலாளர் சி.பாக்கியராஜ்
வரவேற்று நன்றி கூறினார்கள்.
No comments