வை.சேதுரத்தினம் செங்குந்தர் திருப்புலிவனம்
உத்தரமேரூர் பிப்24,
உத்தரமேரூர் தாலுக்கா அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணி புரிந்து ஓய்வு பெற்ற உதவி தலைமை ஆசிரியரும் திருப்புலிவனம் திணமனி நாளிதழ் முகவராகவும் இருந்த வை. சேதுரத்தினம் செங்குந்தர் ஞாயிற்றுக்கிழமையன்று காலை காலமானார்
No comments