உத்தரமேரூர் நடுத்தெரு மாரியம்மன் புதிய உருவ சிலை அமைப்பு
உத்தரமேரூர் பிப் 22
வரலாற்று புகழ்சேர் தொண்டை மண்டல உத்தரமேரூர் வண்ணார
தெருவில் நடுவில் ஸ்ரீ அபராஜிதா அம்மன் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள பெருங்கருணை நாயகியாய் மெய்யடியார்களுக்கு வேண்டுவன நல்கி அருள் பாலிக்கும் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்திற்க்கு புதன்கிழமையன்று மாடவீதிகளின் வீதியாக கரிகோலம் வந்து அமர்ந்த நிலையில்யுள்ள ஸ்ரீ மாரியம்மன் முழு உருவசிலை திரு வீதி உலா வந்து 22ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10,10 மணிக்கு அம்மனை அமரவைத்து கணபதி பூஜை நடைபெற்றது. பக்தர்கள் அம்மனை வழிப்பட்டனர். அனைவருக்கும் சிறப்பு அண்ணதானம் வழங்கப்பட்டது. 500க்கு மேற்பட்ட பக்தர்கள் அம்மனை வழிப்பட்டனர்
வரலாற்று புகழ்சேர் தொண்டை மண்டல உத்தரமேரூர் வண்ணார
தெருவில் நடுவில் ஸ்ரீ அபராஜிதா அம்மன் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள பெருங்கருணை நாயகியாய் மெய்யடியார்களுக்கு வேண்டுவன நல்கி அருள் பாலிக்கும் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்திற்க்கு புதன்கிழமையன்று மாடவீதிகளின் வீதியாக கரிகோலம் வந்து அமர்ந்த நிலையில்யுள்ள ஸ்ரீ மாரியம்மன் முழு உருவசிலை திரு வீதி உலா வந்து 22ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10,10 மணிக்கு அம்மனை அமரவைத்து கணபதி பூஜை நடைபெற்றது. பக்தர்கள் அம்மனை வழிப்பட்டனர். அனைவருக்கும் சிறப்பு அண்ணதானம் வழங்கப்பட்டது. 500க்கு மேற்பட்ட பக்தர்கள் அம்மனை வழிப்பட்டனர்
No comments