உத்திரமேரூர் காவல்நிலைய காவலர் குடியிருப்பை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்
உத்திரமேரூர் நவ 30:;
உத்திரமேரூர் காவல்நிலைய
காவலர் குடியிருப்பை தமிழக
முதல்வர்
கானொலி காட்சி மூலம் திறந்து
வைத்தார். பின்னர் காவல்துறை
துணை
கண்காணிப்பாளர் சிவசங்கரன், உத்திரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர்
வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் காவலர்களுக்கு இனிப்புகள்
வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் உத்திரமேரூர் வட்ட ஆய்வாளர்
மணிமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உத்திரமேரூர் காவல்நிலைய
காவலர் குடியிருப்பை தமிழக
முதல்வர்
கானொலி காட்சி மூலம் திறந்து
வைத்தார். பின்னர் காவல்துறை
துணை
கண்காணிப்பாளர் சிவசங்கரன், உத்திரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர்
வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் காவலர்களுக்கு இனிப்புகள்
வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் உத்திரமேரூர் வட்ட ஆய்வாளர்
மணிமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments