உத்தரமேரூரில் பலத்த மழை
உத்திரமேரூர் நவ.03 உத்தரமேரூரில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது.
இதனால் ஏரி, குளம், கிணறுகள் ஆகியவை வறண்டு காணப்பட்டன. மேலும், குடிநீர்
இன்றி பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருகெடுத்து ஓடியது. இதனால், ஏரி, குளம் உள்ளிட்ட நீர்த் தேக்கங்களில் நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருகெடுத்து ஓடியது. இதனால், ஏரி, குளம் உள்ளிட்ட நீர்த் தேக்கங்களில் நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
No comments