Disqus Shortname

உத்தரமேரூரில் பலத்த மழை

 உத்திரமேரூர் நவ.03 உத்தரமேரூரில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதனால் ஏரி, குளம், கிணறுகள் ஆகியவை வறண்டு காணப்பட்டன. மேலும், குடிநீர் இன்றி பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
 இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருகெடுத்து ஓடியது. இதனால், ஏரி, குளம் உள்ளிட்ட நீர்த் தேக்கங்களில் நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

No comments