உத்திரமேரூர் மீனாட்சி அம்மாள் கல்வியியல் கல்லூரி 10ஆண்டு துவக்க விழா
உத்திரமேரூர்
மீனாட்சி
அம்மாள் கல்வியியல் கல்லூரியில் 10 ஆம் ஆண்டு துவக்க விழா நேற்று
நடைபெற்றது.
கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் கா.பாண்டியன் தலைமை தாங்கினார். உதவி
பேராசிரியர் ஆர்.பட்டாபிராமன் வரவேற்றார். கலை அறிவியல் கல்லூரி முதல்வர்
முனைவர்
ஏ.ஆர்.ராஜாமணி, நிர்வாக அலுவலர் வாசு, ஆசிரியர் பயிற்சி கல்லூரி முதல்வர்
மலர்விழி,
சமுதாய மேம்பாட்டுத்திட்ட ஒருங்கிணைப்பாளர் வி.இராஜேந்திரன் ஆகியோர் கலந்து
கொண்டு
சிறப்புரையாற்றினார்கள். புதிய மாணவ-மாணவியர் மற்றும் பெற்றோர் தங்களது
கருத்துகளைப் வெளிப்படுத்தினர். முடிவில் உதவி பேராசிரியர் மகாலட்சுமி
நன்றி கூறினார்
No comments