உத்தரமேரூர் சோழா அரிமா சங்கம் இலவச பொது மருத்துவம் பல்சிகிச்சை முகாம்
உத்தரமேரூர் டிச,30
உத்தரமேரூர் சோழா அரிமா சங்கம் சார்பில் சனிக்கிழமையன்று உத்தரமேரூர் தாலுக்கா இராவத்தநல்லுார் ஊராட்சி ஆர்.என்.கண்டிகை, ஆர்.சி பள்ளியில் இலவச மருத்துவ மற்றும் பல்சிகிச்சை முகாம் நடந்தது. சங்க தலைவர் யூ.அமர்தலால் தலைமை தாங்கினார். இராவத்தநல்லுார் ஊராட்சி மன்ற தலைவர் சி.அமுதா சந்திரன் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் கே.வி சேகர் அனைவரையும் வரவேற்றார். உத்தரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் பொது சிகிச்சை முகாமை துவக்கி வைத்து வாழ்த்தி பேசினார்.
அரிமா சங்க மாவட்ட முதல் துணை ஆளுநர் எம்.எஸ்.முருகப்பா பல்சிகிச்சை முகாமை துவக்கி வைத்து பேசினார். அரிமா சங்க நிர்வாகிகள் மருத்துவர்கள் கே.பரமசிவம் , கே.முருகன், பி.ஆனந்த் ஆகியோர் 467 பொது மக்களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள், டானிக், வழங்கிசிகிச்சை அளித்தனர். பல்மருத்துவ முகாமை லயன் டாக்டர் எம்.எச்.அருண்பிரசாத் 64 நபர்களுக்கு பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினார். இம்முகாமில் ஒன்றிய குழு உறுப்பினர் வெரோனிக்கா அமலோற்பவராஜ் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பி.எம்.அருள்தாஸ், சோழா அரிமா சங்கம் ஜி.சி.ஆரோகியசாமி ஆ.ஏழுமலை ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். அரிமா சங்க பொருளாளர் டாக்டர் பி.ஆனந்த் நன்றி கூறினார்.
உத்தரமேரூர் சோழா அரிமா சங்கம் சார்பில் சனிக்கிழமையன்று உத்தரமேரூர் தாலுக்கா இராவத்தநல்லுார் ஊராட்சி ஆர்.என்.கண்டிகை, ஆர்.சி பள்ளியில் இலவச மருத்துவ மற்றும் பல்சிகிச்சை முகாம் நடந்தது. சங்க தலைவர் யூ.அமர்தலால் தலைமை தாங்கினார். இராவத்தநல்லுார் ஊராட்சி மன்ற தலைவர் சி.அமுதா சந்திரன் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் கே.வி சேகர் அனைவரையும் வரவேற்றார். உத்தரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் பொது சிகிச்சை முகாமை துவக்கி வைத்து வாழ்த்தி பேசினார்.
அரிமா சங்க மாவட்ட முதல் துணை ஆளுநர் எம்.எஸ்.முருகப்பா பல்சிகிச்சை முகாமை துவக்கி வைத்து பேசினார். அரிமா சங்க நிர்வாகிகள் மருத்துவர்கள் கே.பரமசிவம் , கே.முருகன், பி.ஆனந்த் ஆகியோர் 467 பொது மக்களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள், டானிக், வழங்கிசிகிச்சை அளித்தனர். பல்மருத்துவ முகாமை லயன் டாக்டர் எம்.எச்.அருண்பிரசாத் 64 நபர்களுக்கு பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினார். இம்முகாமில் ஒன்றிய குழு உறுப்பினர் வெரோனிக்கா அமலோற்பவராஜ் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பி.எம்.அருள்தாஸ், சோழா அரிமா சங்கம் ஜி.சி.ஆரோகியசாமி ஆ.ஏழுமலை ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். அரிமா சங்க பொருளாளர் டாக்டர் பி.ஆனந்த் நன்றி கூறினார்.
No comments