Disqus Shortname

லோக் ஜன சக்தி கட்சியில் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைப்பு

உத்தரமேரூர் டிச,30

உத்தரமேரூர் லோக் ஜன சக்தி கட்சி மாநில பொதுச்செயலாளர் அ.பி.சத்திரம் ஏ.வி.தேவராஜ் அக்கட்சியில் இருந்து நிர்வாகிகள் தொண்டர்கள் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவு செய்துள்ளனர். உத்தரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அ.பி சத்திரம் கிராமத்தில் வசிப்பவர் ஏ.வி.தேவராஜ் சத்திரம் கிராமத்தில் வசிப்பவர் ஏ.வி.தேவராஜ் இவர் கடந்த 40 ஆண்டுகளாக கட்சி பணியாற்றி வருகின்றார். பாராளுமன்றம் சட்டமன்றம் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். சட்டமன்றம் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். உத்தரமேரூர் இந்திராணி திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை லோக் ஜன சக்தி கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கட்சி மாநில பொதுச்செயலாளர் ஏ.வி.தேவராஜ் தலைமை தாங்கினார். காங்கிரஸ்கட்சி வட்டார தலைவைர் பி.கே.சுப்பிரமணியன் இளைஞர் காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் கே.கரிகாலன் நீர்ப்பாசன சங்க தலைவர் எம்,என்.சந்திரன் முன்னிலை வகித்தனர். ஆர்.ஜெயக்குமார் வரவேற்றார். லோக் ஜன சக்தி கட்சி மாநில பொதுச்செயலாளர் ஏ.வி.தேவராஜ் பேசும் போது லோக் ஜன சக்தி கட்சியில் இருந்து கட்சி காங்கிரஸ் இணைந்து பணியாற்ற கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்கள் விழிப்புரம் மாவட்டம் ஜெயமணி புக்கத்துறை கேவெங்கடேசன், அம்மையப்பநல்லுார் எட்டியப்பன் அச்சிறுப்பாக்கம் வெங்கடேசன் உத்தரமேரூர் ஆர்.ராமகிருஷ்ணன் ஏ.சீனிவாசன், கோ.குணசேகரன் கலந்து கொண்டனர். மாநில மகளிரணி தலைமை வெள்ளைத்தாய் நன்றி கூறினார்.

No comments