Disqus Shortname

உத்தரமேரூரில் ரிஷிஸ் தியானம் மருத்துவ மகாயோக விஞ்ஞானம் பயிற்சி நிறைவு

 உத்தரமேரூர் டிச - 29
உத்தரமேரூர் இ்ந்திராணி அம்மாள் மகாலில் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9.30 மணிக்கு ரிஷிஸ் தியான பயிற்சி நடந்தது. மருத்துவ மகாயோக
விஞ்ஞானம் தோல்விகளும், பிரச்சனைகளும் ஏன் வருகின்றன, மனஅழுத்தம், கோபத்திலிருந்து விடுபடுவது, அறிவால் சாதிக்கமுடியாதது, அறிவு பரம்பொருள் ஆளுமையால் கோபம், துக்கம், பயம் போன்றவற்றிலிருந்து எப்படி விலகுவது, அறிவியல் பூர்வமாக ஆன்மீக நுட்பத்தால் தீர்வு பெறலாம். என்றும் மருத்துவ மாமேதையால் நேரடியாக வழங்கப்பட்டது.   ஆனந்த ஆரோக்கிய ஆளுமை நுட்பத்தால் உங்கள் கஷ்டங்களுக்கும் வியாதிகளுக்கும் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று மெய்ஞானி டாக்டர் கே.பி.குணாநீதி  விளக்கி கூறி 28ம் தேதி வெள்ளிக்கிழமையன்று பயிற்சி நிறைவில் பேசினார். இம்முகாமில் 174 பேர் பங்கேற்றனர்.  உத்தரமேரூர் ஆர்.நீலகண்டன், எஸ்.கமல்கிஷோர் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்

No comments