Disqus Shortname

மக்கள் நீதிமன்றம் மூலம் 33 வழக்குகளுக்கு தீர்வு

உத்திரமேரூர் பிப்,13

சார்பில்  மக்கள் நீதிமன்றம் நடைப்பெற்றது. உத்திரமேரூர் மற்றும்
எல்.எண்டத்தூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் உத்திரமேரூர் ஸ்டேட்
பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளின் மக்கள் நிதி மன்ற கூட்டம்
நடைபெற்றது. உத்திரமேரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி
எம்.ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற நீதிபதிகள் சீமத்துறை
மற்றும் சுரேஷ் முன்னிலை வகித்தார். வங்கியை சார்ந்த 240 கடனாளிகள்
நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதில் 33 கடனாளிகளுக்கான வழக்குகள் மட்டும்
முடிவுற்றது. இதில் 44 லட்சத்து 30 ஆயிரத்து எட்நூறு ரூபாய் வசூலிக்க
உத்தரவிடப்பட்டது. அதில் முதல் கட்டமாக ரூ.6 லட்சத்து 3 ஆயிரத்து 300
ரூபாய் வசூலிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வங்கி மேலாளர்கள்
சந்திரசேகரன், பார்த்தசாரதி, பரமசிவம் மற்றும் ஊழியர்கள் கலந்து
கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிகள் குழு மூத்த
நிர்வாக உதவியாளர் இராமலிங்கம் சிறப்பாக செய்திருந்தார்.
உத்திரமேரூர் நடுவர் நீதி மன்ற வளாகத்தில் வட்ட சட்ட பணிகள் குழுவின்

No comments