இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு சங்கம் செயற்குழு கூட்டம்
உத்திரமேரூர் பிப்.16
உத்திரமேரூரில் இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று நடைப்பெற்றது. சங்க தலைவர் சோழனூர் மா.ஏழமலை தலைமை தாங்கினார். விவசாய அணி அமைப்பாளர் தவனகிரி உழவர்சங்க தலைவர் தனஞ்செழியன் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சின்னாலம்பாடிஇரவி அணைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு சேர வேண்டிய பாக்கி தொகையினை உடனே பட்டு வாடா செய்ய வேண்டும் தவறும் பட்சத்தில் கரும்பு ஆலை முன் ஆர்பாட்டம் நடந்தவது, ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சங்க
பொருளாளர் கொடூர் இரவீந்திரன் நன்றி கூறினார் இந்நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
உத்திரமேரூரில் இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று நடைப்பெற்றது. சங்க தலைவர் சோழனூர் மா.ஏழமலை தலைமை தாங்கினார். விவசாய அணி அமைப்பாளர் தவனகிரி உழவர்சங்க தலைவர் தனஞ்செழியன் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சின்னாலம்பாடிஇரவி அணைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு சேர வேண்டிய பாக்கி தொகையினை உடனே பட்டு வாடா செய்ய வேண்டும் தவறும் பட்சத்தில் கரும்பு ஆலை முன் ஆர்பாட்டம் நடந்தவது, ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சங்க
பொருளாளர் கொடூர் இரவீந்திரன் நன்றி கூறினார் இந்நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
No comments