Disqus Shortname

ஏமாறாதீர்கள்... பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய காவல்துறை

உத்திரமேரூர் பிப்,26
உத்திரமேரூர் பேரூந்து நிலையத்தில் அங்கீகாரம் இல்லாத போலி நிதி
நிறுவனங்கள் மோசடிசெய்யும் சீட்டு கம்பெனிகள் மீது தங்களின் பணத்தை
போட்டு ஏமாற்றம் அடையாதீர் என்று காவல் துறை கூடுதல் இயக்குனர்
பிரதாப்பிலிப் உத்தரவின்படி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்
வகையில் துண்டு சீட்டுக்களை காஞ்சி மாவட்ட துணைகாவல்துறை கண்காணிப்பாளர் அசோக்மேத்தா, காவல் துறை கண்காணிப்பாளர் காமினி, காஞ்சிகாவல் ஆய்வாளர் தங்கதுரை மற்றும் உத்தரமேரூர் காவல் துறையினர்  பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினார்கள். மற்றும் அதிக வட்டிக்கு ஆசை பட்டு தங்களுடைய பணத்தை இழந்து விடாதீர்கள் என்றும் டெப்பாசிட் பெறுவதற்கு பரிசு பொருட்கள், ஊக்கதொகை கொடுப்பதாக விளம்பரபடுத்தி இருந்தால் அந்த நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்களை மீறி செயல் படுபவை
நம்ப வேண்டாம் அதிகாரபூர்வமற்ற நிதிநிறுவனங்கள் மற்றும் பணச்சுழற்சித்
திட்டங்களை நடத்துவோர் பற்றி தகவல் தெரிந்தால் அந்தந்த மாவட்ட
காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவிக்கலாம், என்றும் காவல்
துறையினர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டனர்
என்றும் மிக அதிக வருமானம் கிடைக்கும் என்று அளிக்கப்படும் வாக்குறுதிகளை

No comments